Tuesday, November 26, 2013

விலங்குகளை கல்லாக மாற்றும் ஆபத்தான ஏரி !

விலங்குகளை கல்லாக மாற்றும் ஆபத்தான ஏரி !

எந்த விலங்கு இந்த ஏரியின் நீரை பயன் படுத்தினாலும் அது கல்லாக மாறிவிடும் ! ஆம் , உண்மைதான் !

டான்சானியாயாவில் உள்ள நேட்றான் ஏரிதான் அது [Lake Natron, Tanzania]


மிகவும் ஆபத்தானது :

பார்ப்பதற்கு மிகவும் அமைதியாக இருக்கும் இந்த ஏரி கொடிய ஆபத்தை தன்னுள் மறைத்து வைத்துள்ளது . அழகிருக்கும் இடத்தில்தான் ஆபத்து இருக்கும் என்பது இந்த ஏரியின்  விசயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை.

உண்மை என்ன ?

இந்த அபூர்வ விசயத்திற்கு முக்கிய காரணம் அந்த ஏரியியில் இயற்கையாக உள்ள ரசாயன கலவைதான் !

ரசாயன மாற்றம் :


இந்த ஏரியில் எப்பொழுதும் நீரின் pH லெவல் 9 முதல் 1௦.5 [அதிகப்படியான basic alkalinity] ஆக இருக்கும் . எனவே தான் இந்த ஏரியில் விழும் அனைத்தும் எகிப்திய  மம்மி போல  பாதுகாக்கப்பட்டு விடுகிறது ! அது கல்லாக மாறிய தோற்றத்தை குடுக்கின்றது ! 


No comments:

Post a Comment

இந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்