நடுகடலில் மாயமாய்
போன மனிதர்கள் !
2௦௦7 ஆம் ஆண்டு ,
ஆஸ்திரேலியா நாட்டு கடற்கரையோரத்தில் ஆளில்லாத படகு [Yacht] ஒன்று மிதந்து
கொண்டிருந்தது . அதனுடைய என்ஜின் ஓடிகொண்டிருந்தது , லேப்டாப் இயங்கி
கொண்டிருந்தது , ரேடியோ மற்றும் GPS கருவிகளும் நன்றாக வேலை செய்து கொண்டிருந்தது
, உணவும் தாயார் செய்யப்பட்ட நிலையில் இருந்தது , ஆனால் அந்த கப்பலில் இருந்த
மூன்று நபர்களை மட்டும் காணவில்லை !
கடலோர ரோந்து
படையினர் அந்த படகை இழுத்து கொண்டு வந்து அதை முழுவதும் ஆராய்ந்து பார்த்தனர்
ஆனால் எந்த விதமான தடயங்களும் கிடைக்கவில்லை !
இன்று வரை அந்த
மூன்று நபர்களும் எப்படி மாயமாக போயினர் என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்து
வருகிறது !
No comments:
Post a Comment