விதியின்
விளையாட்டா அல்லது அமானுஷ்ய நிகழ்வா ?
1975 ஆம் ஆண்டு
17 வயது இளைஞன் ஒருவன் அவனின் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு
சாலை சந்திப்பில் டாக்ஸி மோதி விபத்தில் இறந்து விட்டான் . இதில் என்ன அமானுஷ்ய
நிகழ்வு இருக்கிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது !
சரியாக ஒரு
வருடம் முன்பு அவனது மூத்த அண்ணன் 17 ஆம் வயதில் அதே சாலை சந்திப்பில் இந்த
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது அதே டாக்ஸியில் அதே டிரைவர்
ஓட்டும் போது மோதி விபத்தில் சிக்கி இறந்தான்.
மேலும் அதில் பயணித்த பயணியும் அதே பழைய பயணிதான் !
இது ஒரு
தற்செயல் நிகழ்வாக கூட இருக்கலாம் , அல்லது நாம் இது வரை புரிந்து கொண்டிராத நமது
மூளைக்கும் அறிவியலுக்கும் இது வரை எட்டிடாத ஒன்றாகவும் இருக்கலாம் !
♥ உங்களது
கருத்துக்களை கீழே பதியவும் ♥
firstuh ithu unmayanuh proove pannunga aprm pesalam amanushyatha pathi... :-P
ReplyDeleteNamma oorlaye niraya nadnthirukku intha maathiri .. namakku maela onnu irukku machi :P
Delete