வீர்சிங் ஒரு நாள் அவன் வீட்டுக்குப் பக்கமாக இருந்த மருந்துக்கடை ஒன்றில் நுழைந்தான்.அங்கிருந்த விற்பனையாளரிடம் ஏதோ கூறினான்.
உடனே அந்த விற்பனையாளன் , மேசைக்குள்ளிருந்து ஒரு துப்பாக்கியை எடுத்து வீர்சிங்கைக் குறி வைத்தான்.
இதைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்காக வீர்சிங் திகைத்து நின்றான். பிறகு விற்பனையாளரைப் பார்த்து சிரித்தான்.
மிக்க நன்றி நண்பரே........என்றபடி மருந்துக்கடையில் இருந்து தனது வீட்டுக்குப் போனான்.
இப்போது கேள்வி உங்களுக்கு>>>>
வீர்சிங் எதற்காக அந்த மருந்துக்கடைக்குப் போனான்?
என்ன மருந்து கேட்டான்.?
அதற்கு ஏன் விற்பனையாளர் கோபமுடன் துப்பாக்கியை எடுத்து வீர்சிங்கைக் குறிவைத்தார்?
இருந்தாலும் வீர்சிங் கோபப்படாமல் விற்பனையாளருக்கு ஏன் நன்றி சொல்லிவிட்டுப் போனான்?
புதிர் விடை :
" விக்கல் மருந்து "
திடிரென துப்பாக்கி எடுத்து காட்டியது விக்கல் நின்றிருக்கும் !
விற்பனையாளர் புத்திசாலி...! தொடர வாழ்த்துக்கள்...
ReplyDelete