ஏராளமான விலங்கினங்கள் பூமியில் ஆனந்தமாக
வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருநாள் அந்த விலங்கினங்களுக்குள், ஒரு விலங்கினத்துக்கு மட்டும் புதுமையான ஒருவகை நோய் பிடித்தது.
மிகச் சிறிய காலத்துக்குள், பூமியில் , அந்த வகை விலங்கினம் அனைத்தும் முற்றிலுமாக இறந்துபோயின.
அந்த வகை விலங்கினம் ஒன்றுகூட மீதம் இல்லாமல் அழிந்துபோனது. ஒரு வருடம் கடந்தது.
மறுபடியும் அந்த விலங்கினம் பூமியில் ஜனித்தது.கொஞ்சம் கொஞ்சமாக பெருகி மீண்டும் அதன் தொகை அதிகரித்தது.
இப்போது நண்பர்களே கூறுங்கள் ---இது சாத்தியமா?
சாத்தியம் என்றால் அந்த விலங்கு எது?
புதிர் விடை :-
வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருநாள் அந்த விலங்கினங்களுக்குள், ஒரு விலங்கினத்துக்கு மட்டும் புதுமையான ஒருவகை நோய் பிடித்தது.
மிகச் சிறிய காலத்துக்குள், பூமியில் , அந்த வகை விலங்கினம் அனைத்தும் முற்றிலுமாக இறந்துபோயின.
அந்த வகை விலங்கினம் ஒன்றுகூட மீதம் இல்லாமல் அழிந்துபோனது. ஒரு வருடம் கடந்தது.
மறுபடியும் அந்த விலங்கினம் பூமியில் ஜனித்தது.கொஞ்சம் கொஞ்சமாக பெருகி மீண்டும் அதன் தொகை அதிகரித்தது.
இப்போது நண்பர்களே கூறுங்கள் ---இது சாத்தியமா?
சாத்தியம் என்றால் அந்த விலங்கு எது?
புதிர் விடை :-
போணி எனப்படும் கோவேறு களுதை இனம்தான் அந்த விலங்கு . குதிரையும் கழுதையும் சேர்வதினால் உண்டாகும் ஒட்டு விலங்கினம்தான் கோவேறு கழுதை.
No comments:
Post a Comment